Monday, August 17, 2009

பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் ஏன் ? ஈழம் - இனி நாம் என்ன செய்ய வேண்டும் ?

16.08 .09 அன்று மாலை 6.00 மணிக்கு கோபி கொளப்பலூர் பெரியார் திடலில்

பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் ஏன் ?
ஈழம் - இனி நாம் என்ன செய்ய வேண்டும் ?
என்ற இறு கேள்விகளை மக்களிடத்தில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இப்பொதுக்கூட்த்திற்கு பெரியர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் தோழர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார், தோழர் இரத்தினசாமி, தோழர் நாத்திக ஜோதி , சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.
தோழர் காசி வேலுச்சாமி மக்களிடையே மங்கி கடக்கும் மூடத்தனத்தை விளக்கி நகைச்சுவையாக சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோர்
பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் ஏன் ? ஈழம் - இனி நாம் என்ன செய்ய வேண்டும் ? குறித்து தெளிவான விளக்க உரையாற்றினர்




No comments: