Wednesday, May 13, 2009

ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்

ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டிக்க உலக நாடுகள் தலையீடு தேவையா? என்ற கருத்துக்கணிப்பில் CNN INTERNATIONAL DESK என்ற நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்துகிறது. இதில் பெருமளவிலான சிங்களர்கள் உலக நாடுகள் தலையீடு தேவையில்லை என்று வாக்களித்து வருகின்றனர். நாமும் நம் இனத்தை காக்க http://internationaldesk.blogs.cnn.com/ இணையதளத்தில் வாக்களித்து தமிழினத்தை காப்போம். தயவுசெய்து வாக்களியுங்கள் தோழர்களே....

No comments: