Saturday, May 9, 2009

சேலதத்தில் பெரியார் தி.க தோழர்கள் கைது

09.05.2009 இன்று சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொளத்தூர் செழியன் மற்றும் நங்கவள்ளி கோபால் இருவறும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழின துரோக காங்கிரசின் முகத்திரியை கிழிக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் துரோக காங்கிரசை தோக்கடிக்கும் வகையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவான துண்டரிக்கையை கொடுத்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பெரியார் தி.க தோழர்கள் கொளத்தூர் செழியன் மற்றும் நங்கவள்ளி கோபால் இருவரும் துரோக காங்கிரசியின் கைக்கூலியான திமுக அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழத்தில் வாழ துடித்த குழந்தைகள் , வழியில் துடித்து கொண்டிருந்த கைகளை, சிங்கள கைகள் கொன்றது அந்த கைக்கு ஆயுதம் கொடுத்த கைகள் காங்கிரஸ் கைகள் , அந்த கைகளுக்கு நமது ஓட்டு இல்லை . என்று வினியோகம் செய்கிற பொழுது துரோக திமுக அரசால் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளுக்கு ஆதரவான துண்டறிக்கையை கொடுத்தாக கூறி பொய்ப்புகார் கொடு்த்து தோழர்களை கைது செய்துள்ளனர். இந்த வரம்பு மீறிய துரோக செயலை வண்மையாக கண்டிக்கதக்கதாகும் .

No comments: